திருகோணமலையில் தீவிரமடையும் மக்கள் போராட்டம்!

திருகோணமலையில் நேற்று மாலையிலிருந்து பொதுமக்கள் வீதியை மறித்து, டயர்களை எரித்து அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குறித்த போராட்டம் இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக திருகோணமலை – கண்டி பிரதான வீதியான அபயபுர சுற்று வளைவு சந்தியில் மூன்று பக்கமும் வீதித் தடை போடப்பட்டு மறிக்கப்பட்டுள்ளன. அத்துடன் திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் பேரூந்து ஒன்றினை வீதிக்கு குறுக்கே நிறுத்தி உப்புவெளி பகுதிக்குச் செல்லும் வீதியும் மறிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைகள் … Continue reading திருகோணமலையில் தீவிரமடையும் மக்கள் போராட்டம்!